சேமிப்பு

உங்கள் நிதி இலக்குகளைப் பட்டியலிடுவதன் மூலம் தொடங்கவும்
சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.
சிங்கப்பூரில், ‘அல்ஸைமர்’ எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயது மூதாட்டியின் பிள்ளைகள், அவரது 17 சொத்துகளையும் சேமிப்பையும் நிர்வகிக்கும் உரிமைக்குச் சண்டையிட்டனர்.
வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடுகள் அனைத்திற்கும் $300 பருவநிலைப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கூறியுள்ளார்.
மத்திய சேமநிதியில் (மசேநி) 55 வயதையும் தாண்டியோரின் சிறப்புக் கணக்குகளை மூடி, வழங்கப்படும் வட்டித் தொகையைக் குறைப்பது அரசாங்கத்தின் எண்ணம் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமையன்று (28 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.